யாழ்ப்பணம் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலய முன்றலில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் திருப்பலியினை தொடர்ந்து வர்த்தக சந்தை இடம்பெற்றது.
குறித்த வர்த்தக சந்தையானது மறைபரப்பு ஞாயிற்றுக்கிழமையை சிறப்பிக்கும் முகமாக செம்பியன் பற்று பங்கின் புனித பிலிப்பு நேரியார் ஆலய ஆன்மீக தொண்டு அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.
குறித்த வர்த்தக சந்தையில் காலை உணவுவகைகள் மற்றும் மரக்கறிகள் பழவகைகள் இறைச்சி வகைகள் என பல்வேறு பட்ட பண்டங்கள் காட்சி படுத்தப் பட்டதுடன் விற்பனை நடவடிக்கைகளும் மேற் கொள்ளபட்டன.
இவ் வர்த்தக சந்தையில் பொதுமக்கள் செம்பியன் பற்று பங்கு தந்தை ஜஸ்டின் ஆதர் மற்றும் அருட்சகோதரிகள் ஆன்மீக தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
செம்பியன் பற்றில் இடம்பெற்ற வர்த்தக சந்தை. யாழ்ப்பணம் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலய முன்றலில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் திருப்பலியினை தொடர்ந்து வர்த்தக சந்தை இடம்பெற்றது. குறித்த வர்த்தக சந்தையானது மறைபரப்பு ஞாயிற்றுக்கிழமையை சிறப்பிக்கும் முகமாக செம்பியன் பற்று பங்கின் புனித பிலிப்பு நேரியார் ஆலய ஆன்மீக தொண்டு அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.குறித்த வர்த்தக சந்தையில் காலை உணவுவகைகள் மற்றும் மரக்கறிகள் பழவகைகள் இறைச்சி வகைகள் என பல்வேறு பட்ட பண்டங்கள் காட்சி படுத்தப் பட்டதுடன் விற்பனை நடவடிக்கைகளும் மேற் கொள்ளபட்டன. இவ் வர்த்தக சந்தையில் பொதுமக்கள் செம்பியன் பற்று பங்கு தந்தை ஜஸ்டின் ஆதர் மற்றும் அருட்சகோதரிகள் ஆன்மீக தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்