• Apr 19 2026

வயோதிப தாயை கொடூரமாக தாக்கிய இளைய மகன்! பலாங்கொடையில் சம்பவம்

Chithra / Jan 22nd 2026, 11:05 am
image

இரத்தினபுரி - பலாங்கொடை, மஸ்ஸென்ன பிரதேசத்தில் இளைய மகனால் கொடூரமாக தாக்கப்பட்டு தாய் ஒருவர்  காயமடைந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


52 வயதுடைய தாயொருவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


காயமடைந்த தாய் சிகிச்சைக்காக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தாயை தாக்கியதால் கோபமடைந்த மூத்த மகன் சந்தேக நபரான இளைய மகனை தாக்கி காயப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

வயோதிப தாயை கொடூரமாக தாக்கிய இளைய மகன் பலாங்கொடையில் சம்பவம் இரத்தினபுரி - பலாங்கொடை, மஸ்ஸென்ன பிரதேசத்தில் இளைய மகனால் கொடூரமாக தாக்கப்பட்டு தாய் ஒருவர்  காயமடைந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.52 வயதுடைய தாயொருவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்த தாய் சிகிச்சைக்காக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தாயை தாக்கியதால் கோபமடைந்த மூத்த மகன் சந்தேக நபரான இளைய மகனை தாக்கி காயப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement