• Apr 20 2026

ரஷ்யாவின் எண்ணெய் ஆலைத் தீக்கிரை!

Ziya / Apr 20th 2026, 12:24 pm
image

ரஷ்யாவின் முக்கியமான துவாப்சே (Tuapse) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் பாரிய ட்ரோன் (Drone) தாக்குதலை நடத்தியுள்ளது.


இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஆலை வளாகத்திலுள்ள எண்ணெய் சேமிப்புத் தொட்டிகளில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


உள்ளூர் ஊடகங்கள் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத் தகவலின்படி:


உக்ரைன் ஏவிய  ட்ரோன்கள் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அரண்களை மீறி சுத்திகரிப்பு நிலையத்தைத் தாக்கியுள்ளன


ட்ரோன்கள் நேரடியாக எண்ணெய் சேமிப்புத் தொட்டிகளை (Oil Tank Farm) இலக்கு வைத்ததால், அந்தப் பகுதி முழுவதும் பெரும் தீப்பிழம்புகளாகக் காட்சியளிக்கிறது. வானத்தை மறைக்கும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்துள்ளது.


ரஷ்யாவின் எண்ணெய் ஆலைத் தீக்கிரை ரஷ்யாவின் முக்கியமான துவாப்சே (Tuapse) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் பாரிய ட்ரோன் (Drone) தாக்குதலை நடத்தியுள்ளது.இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஆலை வளாகத்திலுள்ள எண்ணெய் சேமிப்புத் தொட்டிகளில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.உள்ளூர் ஊடகங்கள் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத் தகவலின்படி:உக்ரைன் ஏவிய  ட்ரோன்கள் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அரண்களை மீறி சுத்திகரிப்பு நிலையத்தைத் தாக்கியுள்ளனட்ரோன்கள் நேரடியாக எண்ணெய் சேமிப்புத் தொட்டிகளை (Oil Tank Farm) இலக்கு வைத்ததால், அந்தப் பகுதி முழுவதும் பெரும் தீப்பிழம்புகளாகக் காட்சியளிக்கிறது. வானத்தை மறைக்கும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement