• May 16 2026

காத்தான்குடி கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்

Aathira / Oct 26th 2025, 11:07 am
image

காத்தான்குடி பகுதியில் உள்ள குளத்தில் 66 வயதுடைய ஒரு நபரின் சடலம் மிதக்கும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக அவரது உறவினர்களால் புகார் அளிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட முதற் கட்ட விசாரணையில், குறித்த நபர் குளத்தில் குளித்தபோது முதலைகளால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

சடலம் பிரேத பரிசோதனைக்காக காத்தான்குடி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் காத்தான்குடி பகுதியில் உள்ள குளத்தில் 66 வயதுடைய ஒரு நபரின் சடலம் மிதக்கும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக அவரது உறவினர்களால் புகார் அளிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட முதற் கட்ட விசாரணையில், குறித்த நபர் குளத்தில் குளித்தபோது முதலைகளால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சடலம் பிரேத பரிசோதனைக்காக காத்தான்குடி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement