வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆலய பரிபாலன சபையின் பூசகர், தலைவர்,செயலாளர் ஆகியோர் நெடுங்கேணி பொலிஸாரினரால் தற்போது விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது ஆலய பூசகரிடம் விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.
Jun 03 2026
வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆலய பரிபாலன சபையின் பூசகர், தலைவர்,செயலாளர் ஆகியோர் நெடுங்கேணி பொலிஸாரினரால் தற்போது விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது ஆலய பூசகரிடம் விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.
Advertisement
Advertisement
Advertisement
© 2024 Samugam Media | All Rights Reserved