• Jun 03 2026

முதியோர் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ - சிக்கிய மூவர்! பலர் காயம் இல்லத்தில் பயங்கர தீ - சிக்கிய மூவர்! பலர் காயம்

Chithra / Jun 3rd 2026, 7:15 pm
image

ஹொரணை, பட்டகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் சிக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


இன்று (03) பிற்பகல் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.


இந்த முதியோர் இல்லத்தில் 50க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்ததாகவும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதியோர் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ - சிக்கிய மூவர் பலர் காயம் இல்லத்தில் பயங்கர தீ - சிக்கிய மூவர் பலர் காயம் ஹொரணை, பட்டகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் சிக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இன்று (03) பிற்பகல் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.இந்த முதியோர் இல்லத்தில் 50க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்ததாகவும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement