முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இன்று (01) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Jul 01 2026
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இன்று (01) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Advertisement
Advertisement
Advertisement
© 2024 Samugam Media | All Rights Reserved