• May 18 2026

பதுளையின் 68 சதவீதம் நிலம் நிலச்சரிவு அபாயத்தில்! 650 அதிக ஆபத்துள்ள வீட்டு அலகுகள் அடையாளம்

Chithra / Dec 24th 2025, 10:08 pm
image


பதுளை மாவட்டத்தில் உள்ள மொத்த நிலத்தில் கிட்டத்தட்ட 68 சதவீதம் நிலச்சரிவு அபாயத்தில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

பாதகமான வானிலை காலத்தில் பதுளை மாவட்டத்தில் 368 பெரிய நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளதாக அந்த அமைப்பின் பதுளை மாவட்ட புவியியலாளர் ஹர்ஷனி பெரேரா தெரிவித்தார்.

இதன் விளைவாக, இதுவரை சுமார் 650 அதிக ஆபத்துள்ள வீட்டு அலகுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

பதுளையின் 68 சதவீதம் நிலம் நிலச்சரிவு அபாயத்தில் 650 அதிக ஆபத்துள்ள வீட்டு அலகுகள் அடையாளம் பதுளை மாவட்டத்தில் உள்ள மொத்த நிலத்தில் கிட்டத்தட்ட 68 சதவீதம் நிலச்சரிவு அபாயத்தில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.பாதகமான வானிலை காலத்தில் பதுளை மாவட்டத்தில் 368 பெரிய நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளதாக அந்த அமைப்பின் பதுளை மாவட்ட புவியியலாளர் ஹர்ஷனி பெரேரா தெரிவித்தார்.இதன் விளைவாக, இதுவரை சுமார் 650 அதிக ஆபத்துள்ள வீட்டு அலகுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement