• Sep 04 2026

புலமைப்பரிசில் பரீட்சையில் 142 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த தலவாக்கலை மாணவன்

dorin / Sep 3rd 2026, 4:00 pm
image

வெளியான புலமை பரிசீல் பரீட்சை பெறுபேறுகளில் தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவன் யோகேஸ்வரன் பவித்ரா தம்பதியரின் செல்வ புதல்வன் யாதவ் வெட்டு புள்ளிகளுக்கு மேல் 142

புள்ளிகளை பெற்று சிந்தியடைந்துள்ளார்.

மேலும் அவர் சித்தியடைய காரணமாக தனது முழு பங்களிப்பையும் வழங்கிய ஆசிரியை சசிகலா அவர்களுக்கு பெற்றோர் மற்றும் மாணவன் சிரம் தாழ்த்தி நன்றி தெரிவித்துகக்கொள்கிறனர்.

மஸவெளியான புலமை பரிசீல் பரீட்சை பெறுபேறுகளில் தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவன் யோகேஸ்வரன் பவித்ரா தம்பதியரின் செல்வ புதல்வன் யாதவ் வெட்டு புள்ளிகளுக்கு மேல் 142

புள்ளிகளை பெற்று சிந்தியடைந்துள்ளார்.

மேலும் அவர் சித்தியடைய காரணமாக தனது முழு பங்களிப்பையும் வழங்கிய ஆசிரியை சசிகலா அவர்களுக்கு பெற்றோர் மற்றும் மாணவன் சிரம் தாழ்த்தி நன்றி தெரிவித்துகக்கொள்கிறனர்.

புலமைப்பரிசில் பரீட்சையில் 142 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த தலவாக்கலை மாணவன் வெளியான புலமை பரிசீல் பரீட்சை பெறுபேறுகளில் தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவன் யோகேஸ்வரன் பவித்ரா தம்பதியரின் செல்வ புதல்வன் யாதவ் வெட்டு புள்ளிகளுக்கு மேல் 142புள்ளிகளை பெற்று சிந்தியடைந்துள்ளார்.மேலும் அவர் சித்தியடைய காரணமாக தனது முழு பங்களிப்பையும் வழங்கிய ஆசிரியை சசிகலா அவர்களுக்கு பெற்றோர் மற்றும் மாணவன் சிரம் தாழ்த்தி நன்றி தெரிவித்துகக்கொள்கிறனர்.மஸவெளியான புலமை பரிசீல் பரீட்சை பெறுபேறுகளில் தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவன் யோகேஸ்வரன் பவித்ரா தம்பதியரின் செல்வ புதல்வன் யாதவ் வெட்டு புள்ளிகளுக்கு மேல் 142புள்ளிகளை பெற்று சிந்தியடைந்துள்ளார்.மேலும் அவர் சித்தியடைய காரணமாக தனது முழு பங்களிப்பையும் வழங்கிய ஆசிரியை சசிகலா அவர்களுக்கு பெற்றோர் மற்றும் மாணவன் சிரம் தாழ்த்தி நன்றி தெரிவித்துகக்கொள்கிறனர்.

Advertisement

Advertisement

Advertisement