• Apr 27 2026

நாடளாவிய ரீதியில் விஷேட சோதனை.. எப்போது தெரியுமா?

Aathira / Mar 21st 2026, 10:20 am
image

பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முக்கிய வர்த்தக நிலையங்களையும் சோதனை செய்யவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை, பொதுமக்கள் அதிகமாக சேரும் காலங்களில் சுகாதார விதிகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கம் கொண்டது என  அந்த சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட் தெரிவித்தார்.

மேலும் இதற்காக நாடளாவிய அளவில் 2,000-க்கும் மேற்பட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

சோதனைகள் நடைமுறையில் நடைபெறும் போது வர்த்தகர்களும் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் பண்டிகை பருவத்தில் சுகாதார ரீதியான பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய முயற்சியாகும் என மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் விஷேட சோதனை. எப்போது தெரியுமா பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முக்கிய வர்த்தக நிலையங்களையும் சோதனை செய்யவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இந்த நடவடிக்கை, பொதுமக்கள் அதிகமாக சேரும் காலங்களில் சுகாதார விதிகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கம் கொண்டது என  அந்த சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட் தெரிவித்தார்.மேலும் இதற்காக நாடளாவிய அளவில் 2,000-க்கும் மேற்பட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.சோதனைகள் நடைமுறையில் நடைபெறும் போது வர்த்தகர்களும் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.இந்த நடவடிக்கைகள் பண்டிகை பருவத்தில் சுகாதார ரீதியான பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய முயற்சியாகும் என மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement