• May 30 2026

கூரையில் பொருத்தப்பட்ட சோலர்கள் நாளையும் செயலிழப்பு!

shanu / May 30th 2026, 5:01 pm
image

கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சோலர்களை நாளை  செயலிழக்கச் செய்யுமாறு தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் நிறுவனம், உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


மின்சார கட்டமைப்பின் நிலைத்தன்மை மற்றும் தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக இந்த விடயம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 


நாளை தினத்திலும் மின்சாரத்திற்கான தேவை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை சுயமாக சூரிய பலகங்ககளை செயலிழக்கச் செய்து, கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு குறித்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூரையில் பொருத்தப்பட்ட சோலர்கள் நாளையும் செயலிழப்பு கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சோலர்களை நாளை  செயலிழக்கச் செய்யுமாறு தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் நிறுவனம், உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.மின்சார கட்டமைப்பின் நிலைத்தன்மை மற்றும் தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக இந்த விடயம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாளை தினத்திலும் மின்சாரத்திற்கான தேவை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை சுயமாக சூரிய பலகங்ககளை செயலிழக்கச் செய்து, கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு குறித்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement