லெபனான் எல்லையில் உள்ள அல்-தய்பே (Al-Taybeh) நகரில் நிலைகொண்டிருந்த இஸ்ரேலியப் படைவீரர்களை இலக்கு வைத்து, இரண்டு தற்கொலைப்படை ஆளில்லா விமானங்கள் (Kamikaze Drones) தாக்குதல் நடத்தும் அதிர்ச்சியூட்டும் காணொளியை ஹிஸ்புல்லா ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.
ஹிஸ்புல்லா வெளியிட்ட காட்சிகளில், இஸ்ரேலியப் படைவீரர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குழுவாகக் கூடியிருப்பதை ட்ரோன்கள் மிக உயரத்தில் இருந்து கண்காணிப்பதைக் காட்டுகிறது.
சில விநாடிகளில், இரண்டு ட்ரோன்கள் மின்னல் வேகத்தில் கீழ்நோக்கிப் பாய்ந்து, வீரர்கள் இருந்த இடத்திற்கு மிக அருகில் வெடித்துச் சிதறுகின்றன.
"எங்கள் நிலத்தில் எதிரிகள் கால்பதிக்க முயன்றால், வானில் இருந்து மரணம் அவர்களைத் தேடி வரும்" என்ற செய்தியை இந்தக் காணொளி மூலம் ஹிஸ்புல்லா உணர்த்தியுள்ளது.
இஸ்ரேலியப் படைவீரர்கள் மீது பாய்ந்த ட்ரோன்கள்-ஹிஸ்புல்லா வெளியிட்ட அதிரடி காணொளி https://www.facebook.com/share/v/1bKxMCfWKk/லெபனான் எல்லையில் உள்ள அல்-தய்பே (Al-Taybeh) நகரில் நிலைகொண்டிருந்த இஸ்ரேலியப் படைவீரர்களை இலக்கு வைத்து, இரண்டு தற்கொலைப்படை ஆளில்லா விமானங்கள் (Kamikaze Drones) தாக்குதல் நடத்தும் அதிர்ச்சியூட்டும் காணொளியை ஹிஸ்புல்லா ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.ஹிஸ்புல்லா வெளியிட்ட காட்சிகளில், இஸ்ரேலியப் படைவீரர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குழுவாகக் கூடியிருப்பதை ட்ரோன்கள் மிக உயரத்தில் இருந்து கண்காணிப்பதைக் காட்டுகிறது.சில விநாடிகளில், இரண்டு ட்ரோன்கள் மின்னல் வேகத்தில் கீழ்நோக்கிப் பாய்ந்து, வீரர்கள் இருந்த இடத்திற்கு மிக அருகில் வெடித்துச் சிதறுகின்றன."எங்கள் நிலத்தில் எதிரிகள் கால்பதிக்க முயன்றால், வானில் இருந்து மரணம் அவர்களைத் தேடி வரும்" என்ற செய்தியை இந்தக் காணொளி மூலம் ஹிஸ்புல்லா உணர்த்தியுள்ளது.