ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமா பண்டார தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது யாழ்ப்பாண நகரிலுள்ள ஹோட்டலில் கட்சி உறுப்பினர்களுக்கான கருத்தருங்கு மற்றும் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்மில் விசேட பூஜை வழிபாடுகள் ஈடுபட்டனர். இறுதியாக ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றறையும் நடத்தியிருந்தனர்.
ரஞ்சித் மத்துமா பண்டார தலைமையிலான குழுவினர் யாழிற்கு விஜயம் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமா பண்டார தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது யாழ்ப்பாண நகரிலுள்ள ஹோட்டலில் கட்சி உறுப்பினர்களுக்கான கருத்தருங்கு மற்றும் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்மில் விசேட பூஜை வழிபாடுகள் ஈடுபட்டனர். இறுதியாக ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றறையும் நடத்தியிருந்தனர்.